LIBROS DEL AUTOR: thiru v kalyanasundaram

3 resultados para LIBROS DEL AUTOR: thiru v kalyanasundaram

thiru v kalyanasundaram Eliminar filtro Quitar filtros
  • Samarasa Sanmarga Thiravu
    Thiru. V. Kalyanasundaram
    ’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ ’சன்மார்க்க போதம்’ என்றொரு நூல் என்னால் இயற்றப்பட்டது. அந்நூலுடன் தொடர்பு கொண்டது இந்நூல். அது பொது நூல். இது சிறப்பு நூல். பொதுமையே சிலர் உள்ளத்தை நிறைவு செய்யும். சிலர் உள்ளத்தைப் பொதுமை நிறைவு செய்வதில்லை. இவருக்குச் சிறப்புந் தேவை. இத்தகையர் பொருட்டு இந்நூல் இயற்றப் பட்டது. ’சன்மார்க்க போத’த்திலுள்ள பொதுமைகளைச் சிறப்பு முறையால் இந்நூல் திறந்து...
    Disponible

    14,59 €

  • Ramalinga Swamigal Thiruvullam
    Thiru. V. Kalyanasundaram
    அருணெறி என்று ஒரு நெறி நமது நாட்டில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. அந்நெறி நாளுக்குநாள் பலதிறப் பெயர்களைப் பெற்றுவிட்டது. காலதேச வர்த்தமானத்துக் கேற்பப் பலதிறப் பெயர்கள் பிறப்பது வழக்கம். அப் பெயர்கள் மீது மட்டுங் கருத்துச் செலுத்துவது அறியாமை. அதனால் இடரும் விளையும். அப் பெயர்களின் பொருள்மீது கருத்துச் செலுத்துவதே அறிவுடைமை. பொருள் ஒன்றே. ’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்றார் ...
    Disponible

    23,63 €

  • Imayamalai Alladhu Thiyanam
    Thiru. V. Kalyanasundaram
    சைவ சித்தாந்த மகா சமாஜத்தின்‌ இருபத்தைந்தாம்‌ ஆண்டு விழா, சென்னைப்‌ பச்சையப்பன்‌ கல்லூரி மண்டபத்தில்‌, பண்டித மணி - கதிரேசஞ்‌ செட்டியார்‌ தலைமையில்‌ 1930 -ஆம் ‌வருடம்‌ டிசம்பர்‌ மாதம்‌25, 26, 27ஆம் ‌நாட்களில்‌ நடைபெற்றது. மூன்றாம்‌ நாள் ‌கூட்டத்தில்‌'இமயமலை' என்னும் ‌பொருள்‌ பற்றிப்‌ பேசும்‌ பேறு எனக்குக்‌ கிடைத்தது.அப்பொருள்‌ பற்றிப்‌பேசித்‌தொகுப்புரை கூறி யான்‌ அமர்ந்ததும்‌, ...
    Disponible

    13,86 €