LIBROS DEL AUTOR: ka appadurai

7 resultados para LIBROS DEL AUTOR: ka appadurai

  • Nizhalum Oliyum
    Ka. Appadurai
    தமிழ் நாடு அறிவுக்குப் பேர் பெற்றது. இதற்குச் சான்றுகள் பல படக் கிடக்கின் றன. தமிழ்நாடு அளித்த அறிவுக களஞ்சியங்கள் பல உண்டு. அறிஞர் தமிழ்நாட்டில் அன்றுந்தோனறினர்; இன்றுந் தோன்றுகின்றனர். அக்கால அறிஞருள் குறிக்கத் தக்கவர் நக்கீரர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் முதலியோர்; இக்கால அறிஞருள் குறிக்கத் தக்கவர் பூண்டி அரங்கநாத முதலியார், திருவிதாங்கூர் சுந்தரம் பிள்ளை. குடந்தை இராமாநுஜம்...
    Disponible

    9,99 €

  • Tamizhan Urimai
    Ka. Appadurai
    புகழ்பெற்ற அரசியல் அறிஞனான சாணக்கியனும் தன் ’சதுரங்க’ ஆட்டத்திற்கு ’காய்கள்’ கிடைக்காது, தன் ஆற்றலின் தகுதியினை அளவிட வேறு பண்பாடுடைய பகுதியை நாடிச்செல்லும் அளவிற்கு அரசியல் அறிவு இயற்கையாய்ப் பெற்றிருந்த தமிழகம் - தென்னகம் - இன்று பேணப்படும் அரசியல் அமைப்பிற்கிணங்க அவல நிலையடைந்துள்ளது -அரசியற்துறையில்.இந்நிலை மாற, தமிழினம் தன் வருங்கால வாழ்வில் வீறு பெற, ஒரு அரசியல் மாறுபாடு,...
    Disponible

    11,27 €

  • Varungaala Thamizhagam
    Ka. Appadurai
    நாம் காணும் காலம் நிகழ்காலம்: காணாக் காலம் எதிர்காலம். ஆனால் நிகழ்காலத்தை அடிப்படையாகக்கொண்டே எதிர்காலத்தைக் காண முடியும், உருவாக்க முடியும்.. இப்பணியில் உதவுவது இறந்த காலமும் அது பற்றிய வரலாறும். ’வருங்காலத் தமிழகம்’ என்ற இந்நூலில் ஆசிரியர் நிகழ்கால நிலையாகிய, நிலத்தினையும் இறந்த காலமாகிய அதன் விதை, வேர், உரங்களையும் ஆய்ந்து பிறநாட்டு ஒப்புமை உணர்வால் வருங்காலத்துக்கு வழிகாட்ட...
    Disponible

    9,07 €

  • Andiyin Puthaiyal
    Ka. Appadurai
    அறிவுசான்ற கதைகள் வாயிலாக இளமாணவர்களின் அறிவாற்றலை வளப்படுத்துவதுடன், அவர் கட்குக் கல்வியில் ஆழ்ந்த பற்றும் உண்டாகச் செய்யலாம் என்பது அறிஞர் கண்ட முடிபு. மேலைநாட்டு மொழிகளில் சிறப்பாக ஆங்கில மொழியில் மாணவர்க்கேற்ற கதை நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றைத் தழுவி எழுதப்படும் நூல்களில் முதல் நூலே இவ் ஆண்டியின் புதையல் என்னும் விழுமிய கதை நூல். இக் கதைகள் மாணவர்க்குக் கல்வி கற்பதில் ப...
    Disponible

    8,94 €

  • Enniya Vanname
    Ka. Appadurai
    ’அறிவுடையோன் ஆறு அரசுஞ் செல்லும்’ என்பது பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் பொன்மொழி. எனவே, அறிவுடையோர் எந் நாட்டினராயினும் எக்குலத்தோராயினும் காலத்தால் முன்னையோராயினும் பின்னையோராயினும் போற்று தற்குரியர் ; ஏற்றற்குரியர்; அவர்மொழி என்றுங் குன்றா இள நலமுடையதாய்த் திகழும். இக்கருத்துக்கேற்ப விளங்கியவர் அறிஞர் ஜேம்ஸ் ஆலன் என்னும் மேலைநாட்டுத் திருமகனார். அவர்தம் அரிய கருத்துரை...
    Disponible

    8,13 €

  • Kathai Inbam
    Ka. Appadurai
    கதையைவிட இன்பம் பயப்பது எதுவுமில்லை. கதை கூறுபவன் திறமுடையவனானால் இளைஞரையும் முதியோரையும், ஆடவரையும் பெண்டிரையும், அரசர் பெருமக்களையும் ஆண்டிகளையும் தன்வயப்படுத்துவது எளிது. கதை, இன்பந்தருவது மட்டுமன்று; அவ்வின்பத்தின் வாயிலாக மாந்தர் அறிவுநலத்தையும் உணர்ச்சி நலத்தையும் தூண்டி அவர்களறியாமலேயே அவர்களின் உள்ளார்ந்த தன்மைகளை இயக்கி உருப்படுத்துவதிலும் கதைக்கு இணையானதாக எதுவுமில்லை...
    Disponible

    10,07 €

  • Thennattu Porkkalangal
    Pulavar Ka.Appadurai
    NA ...
    Disponible

    32,53 €