LIBROS DEL AUTOR: vaasanthi

23 resultados para LIBROS DEL AUTOR: vaasanthi

  • SANTHIYA
    VAASANTHI
    'நா தொலைஞ்சு போறேன்... தொலைஞ்சு போறேன்! அப்பத்தான் உங்களுக்கு நிம்மதி ஏற்படும்னா தொலைஞ்சுதான் போகணும்.'அடக்க அடக்கத் திமிறிக்கொண்டு சந்தியாவுக்கு ஆத்திரம் பொங்கியது. அடியம்மா அது என்ன ஆத்திரம். அது பூகம்பமாய் வெடித்து, ஊழிக்காற்றாய்ப் பொங்கும் ஆக்ரோஷத்தில் ஒரு சுகானுபவம் கூட ஏற்பட்டது, புதிய பலம் ஊற்றெடுத்தது போல. மனசு மதர்ப்புடன் நிமிர்ந்தது, என்ன செய்துவிடுவீர்கள் என்னை என்கி...
    Disponible

    19,71 €

  • AGAASA VEEDUGAL
    VAASANTHI
    இன்றைய கிராமத்துக்கு, குறிப்பாக அதன் அக்ரஹாரத்துக்கு, ஆன்மா இருக்கிறதா? இயற்கை அழகின் நடுவிலிருப்பவர்களுக்கு மனம் இருக்கிறதா? அன்பிருக்கிறதா? காருண்யம் இருக்கிறதா? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? கிராமத்து ஆண்களின் நிலை என்ன? பெண்களின் நிலை என்ன? குழந்தைகளின் நிலை என்ன? வாழ்க்கை அங்கே எப்படி இருக்கிறது?அந்தக் கிராமத்து அக்ரஹாரத்திலுள்ள சில குடும்பங்களின் சோகக் கதைகளை மிக உருக்கமா...
    Disponible

    24,15 €

  • Mouna Puyal
    Vaasanthi
    சீக்கியர்களுக்கு மிகப்புனிதமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் தீவிரவாதிகள் அடைக்கலம் இருந்தது. இந்திய அரசுக்கு அச்சுறுத்தல் என்று ராணுவம் பொற்கோவிலுக்குள் நுழைந்து எதிரிகளை சுட்டுக் கொலை செய்தது. மிகப்புனிதமான இடத்தில் ராணுவம் நுழைந்தது தங்கள் மதத்தையும், இனத்தையும், இழிவுபடுத்தும் செயல் என்று சீக்கிய சமுதாயம் வெகுண்டது. அதன் பலனாக பயங்கர எதிர்வினைகள் ஏற்பட்டன. மிகுந்த மன உளைச்சல்...
    Disponible

    17,52 €

  • Nijangal
    Vaasanthi
    உஷா அழகானவள். ஆனால் அவள் வயதிற்கேற்ற ஒரு பெண்ணின் முழுமை அவளிடம் இல்லை. ஆனால் அவள் அதை பெரிய குறையாக எண்ணி சோர்ந்துவிடாமல் அவள் வேலையில் கவனம் செலுத்தினாள். இப்படி சென்று கொண்டிருந்த அவள் வாழ்வில் பெரிய சூறாவளி ஒன்று வீசியது. அது என்ன சூறாவளி? அவள் சில நிழல்களை நிஜம் என்று நம்பியதால் அவள் வாழ்க்கை என்ன ஆனது? கதையை வாசித்து நிஜங்களை அறியலாம். ...
    Disponible

    17,50 €

  • Poiyil Pootha Nijam
    Vaasanthi
    புராண காலத்தில் சகுந்தலை பட்ட வேதனையெல்லாம் இக்கதையில் சகுந்தலாவும் படுகிறாள். துஷ்யந்தனின் குழப்பங்களைப் போல ராஜ்மோஹனும் சில குழப்பங்களை அனுபவிக்கிறான். ஒரு எதிர்பாராத விபத்தின் காரணமாக தன் இரண்டு வருட வாழ்க்கையையே மறந்துவிடுகிறான் ராஜ்மோஹன். இரண்டு வருடங்களுக்கு முன் அவன் பெற்றோரை பிரிந்து வரக் காரணம் என்ன? தன் மனைவி மற்றும் மகனை மறந்த ராஜ்மோஹனுக்கு நினைவு திரும்புமா? சகுந்தல...
    Disponible

    19,90 €

  • Sandhiya
    Vaasanthi
    இக்கதையின் நாயகி சந்தியா. பெற்றோரின் கண்டிப்பை எதிர்த்து, தனக்கு சுதந்திரமான வாழ்க்கை வேண்டுமென்பதற்காக, கல்வி கற்க வெளிநாட்டிற்கு செல்கிறாள். அங்கு அவளுக்கு நேர்ந்த திருப்பங்கள் என்ன? அவள் விரும்பிய சுதந்திரம் கிடைத்ததா? வாருங்கள் வாசிப்போம். ...
    Disponible

    18,32 €

  • Thaagam
    Vaasanthi
    ஃபீஜி தீவுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்ற இந்தியர்கள் பட்ட கஷ்டமும், பின் கடும் உழைப்பினால் எட்டிய உன்னதமும் வீர சரித்திரமாகும். மாது அம்மாக்கோண்டுவா இருந்ததும், மோகினியின் பயந்த சுபாவமும் நாகலட்சுமிக்கு சௌகரியமாக இருந்தது. நாகலட்சுமி மறைந்தும் அவளுடைய தாகம் தீரவில்லை. இவளுக்கு யார் மேல் தாகம்? நாகலட்சுமி தன் தாகத்தை தீர்த்துக் கொள்வாளா? இறுதியில் அப்பாவிப் பெண்ணான ம...
    Disponible

    20,63 €

  • Vittu Viduthalaiyagi...
    Vaasanthi
    இது முழுமையாக ஒரு புனை கதை என்றாலும் வரலாறு சம்பந்தப்பட்ட, உண்மையில் நிகழ்ந்த சில சரித்திர நிகழ்வுகளை ஊடாக வைத்துப் பின்னப்பட்டது. மூன்று தலைமுறை பெண்களின் வாழ்க்கைப் போராட்டக் கதையாக விரிந்தது. இதன் கதாநாயகி முதல் தலைமுறையைச் சேர்ந்த கஸ்தூரி, அவளது காலகட்டம் கொந்தளிப்பு மிகுந்த காலம். பல கேள்விகள் எழுந்த காலம். காற்றில் புரட்சி இருந்தது. சுதந்திர வேட்கை இருந்தது. அரசியல் உணர்வ...
    Disponible

    22,97 €

  • Aakasa Veedugal
    Vaasanthi
    அக்ரஹாரத்தில் வாழ்ந்துவரும் ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக்கொண்டு, அந்தக் குடும்பத்தோடு பழகும் வேறு சில குடும்பங்களின் நிலையையும் வெகு நுணுக்கமாகச் சித்தரிக்கிறது இக்கதை. கதாநாயகி லலிதாவின் அப்பா, கான்வெண்டில், நகரத்தில் படித்த தம் பெண்ணை ஒரு கிராமவாசியான சபேசனுக்குக் கொடுக்கிறார். சபேசன் பி.ஏ. படித்தவன். நில புலன்கள் உள்ளவன். கொஞ்சம்கூட டாம்பீகம் இல்லாதவன். குடி, சீட்டாட்டம், ...
    Disponible

    19,85 €

  • Kadai Bommaigal
    Vaasanthi
    தன் தாயால் நிராகரிக்கப்பட்ட பெண் குழந்தைகளை எடுத்து வளர்க்கும் ஒரு வெள்ளைக்கார அம்மா. அந்த இல்லத்தில் வளர்ந்த பெண்ணான மஞ்சுவும் அந்த சூழ்நிலையிலிருந்து வந்தவள் தான். தன்னை பெற்றவள் ஏன் தன்னை நிராகரித்தாள் என்ற கேள்வி அவளை துன்புறுத்துகிறது. இதில் பொன்னுத்தாயி என்பவள் யார்? மஞ்சுவுக்கும், அவளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? தன் தாயை கண்டுபிடித்தாளா மஞ்சு? எப்படி கண்டுபிடிப்பாள்?...
    Disponible

    18,32 €

  • Manithargal Paathi Neram Thoongukirargal
    Vaasanthi
    உண்மை என்பது புனை கதையைவிட வினோதமானது என்று சொல்வார்கள். இந்தக் கதையை நான் கேட்டபோது எனக்கு அப்படித்தான் இருந்தது. இப்படியெல்லாம்கூட நிஜ வாழ்வில், படித்த நாகரீக குடும்பங்களில் நடக்குமா என்கிற அதிர்ச்சி ஏற்பட்டது. இந்தப் புதினத்தில் என்னுடைய கற்பனை இருபது சதவிகிதம்தான் இருக்கும். இதில் வரும் சம்பவங்கள் எல்லாம் கதைப் போக்கிற்கு ஏற்ப மாறியிருக்குமே தவிர அவ்வளவும் உண்மை என்று சொல்வ...
    Disponible

    18,23 €

  • Nirkka Nizhal Vendum
    Vaasanthi
    இலங்கை தமிழர் பிரச்சனையை ஆராய்வதற்காக டெல்லியிலிருந்து யாழ்பாணத்திற்கு வரும் பத்திரிக்கையாளன் பிரபு. அங்கு ஜயசீலனை சந்திக்கிறான். யாழ்பாணத்தில் நடந்தது என்ன? இலங்கையில் இருக்கும் ஜயசீலன் திடீரென ராமேசுவரம் அகதிகள் முகாமிற்கு எதற்காக வருகிறான்? இறுதியில் சீலியாவின் நிலை என்ன? வாசித்து அறிந்துகொள்வோம் வாஸந்தியின் சுவாரஸ்யமான இக்கதையில்... ...
    Disponible

    17,49 €

  • Shurthi Bethangal
    Vaasanthi
    தன் காலில் நிற்கப் போராடும் ஒரு பெண்ணின் கதை ’சுருதி பேதங்கள்’. எல்லையற்ற பொறுமையுடனும், விவேகத்துடனும் எதிர்ப்படும் பிரச்சனைகளை அநாயாசமாக வெற்றிகொள்ளும் அவள் தன்மைகள்‚ நம்மையும் ’வெல் செட்’ என்று சொல்ல வைக்கின்றன.பெண் மனத்தின் புதிய பரிணாமங்களை மனோதத்துவ வெளிச்சத்தில் வாஸந்தி வழங்கியுள்ள சுவாரஸ்யமான நாவல் இது. ...
    Disponible

    15,19 €

  • Thirakkatha Jannalgal
    Vaasanthi
    இன்றைய காலத்தில் பெண்களுக்கு இருக்கும் சுதந்திரம் அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த பெண்களுக்கு கிடைக்காததால் படிக்காத ஒரு பெண்ணாக போராடும் சரோசி, எவ்வாறு தான் ஒரு ஜடம் அல்ல தனக்கும் உணர்வுகள் உண்டு என்பதை நிரூபித்தாள்? சரோஜினியின் திறக்கப்படாத ரகசியங்களை திறந்து வாசிப்போம். ...
    Disponible

    13,58 €

  • Nizhalgal
    Vaasanthi
    சுதாவின் சிறுவயதில் அவள் அம்மா எடுத்த ஒரு தைரியமான முடிவால், அவள் உயிராக நேசித்த தாத்தா இறந்து விடுகிறார். சுதா அவள் தாயை வெறுக்கும் அளவுக்கு அவள் எடுத்த அந்த முடிவு என்ன? அதனால் அவள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? அவளுடைய தாயை அவள் புரிந்து கொண்டாளா? நிழல்கள் நிஜமாகுமா...? வாங்க பார்க்கலாம். ...
    Disponible

    11,26 €

  • Nijangal Nizhalahumpothu...
    Vaasanthi
    தெற்கிலிருந்து வடக்குக்கு கடத்தி சென்ற பத்து வயதுகூட நிரம்பாத சிறுமி, எதிர்பாராத விதமாக ரெட் லைட் கும்பலில் சிக்கிக் கொள்கிறாள். அது அவள் வாழ்க்கை சூழ்நிலையையே மாற்றிவிடுகிறது. எந்த தப்பும் செய்யாத, அந்த சூழ்நிலையிலும் கண்ணியமாக இருக்கும் அப்பெண்ணை அவள் பெற்றோர்கள் வெறுக்க காரணம் என்ன? உறவுகள் இன்றி தவிர்க்கும் அப்பெண்ணின் நிலை என்ன? அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட நிஜங்கள் நிழலாகியத...
    Disponible

    15,87 €

  • Theekkul Viralai Vaithal
    Vaasanthi
    மத்தியதர வர்க்கத்து குடும்பத்தில் தன் பெற்றோரின் இயல்பான பாசம் மற்றும் கண்டிப்புடன் வளர்ந்தவள் நந்தினி.மேல் வர்க்கத்து அடாவடித்தனம், பணத்திமிர், பணியாட்களின் பணிவிடை என வளர்ந்தவன் பிரபு.நந்தினி-பிரபுவின் திருமணத்திற்கு பின் இவர்களது வாழ்க்கை அனுபவங்களை ’தீக்குள் விரலை வைத்தால்’ கதையின் மூலம் அறியலாம். ...
    Disponible

    13,66 €

  • Jaipur Necklace
    Vaasanthi
    நாட்டியத்தில் அனைவரையும் கவரும் ஷியாமளா சிறுவயது முதல் பெற்றோரை பிரிந்து நடன ஆசிரியை குஞ்சம்மாள் அவர்களால் பாசமுடன் வளர்க்கப்படுகிறாள். பின் தன் சகோதரியுடன் செல்லும் இவள் பாசத்திற்காகவும் அதேசமயம் நடனத்தில் சிறந்து புகழ்பெற வேண்டும் என்பதற்காகவும் மனோகரனின் காதலை ஏற்றுக்கொள்கிறாள். அக்காதல் வாழ்க்கையில் அவளுக்கு எதிர்பார்த்த பாசம் கிடைத்ததா? அவளது உணர்வுகள் மதிக்கப்பட்டதா? நடனத...
    Disponible

    12,83 €

  • Aarthikku Mugam Sivanthathu
    Vaasanthi
    முதுகுத்தண்டில் அடிபட்டு நடக்க முடியாமல் இருக்கும் ராணாவை பார்த்துக்கொள்ள வரும் அழகான நர்ஸ் ஆர்த்தி. இவர்களை சுற்றி நடக்கும் மர்மங்கள் என்ன? நல்ல பழக்கவழக்கங்கள் இல்லாத சோப்ராவின் குடும்பத்திற்க்கு நேர்ந்த சோகம் என்ன? இந்தியாவை விட்டு அழகான எழில்மிகு நேபாள நாட்டில் மாட்டிக்கொள்ளும் ஆர்த்திக்கு எதனால் முகம் சிவந்தது வாசிப்போம்... ...
    Disponible

    11,23 €

  • Ammani
    Vaasanthi
    குருமூர்த்தி-சியாமளா தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்களின் மூன்று குழந்தைகள் என்ன ஆனார்கள். இவர்களுக்கிடையில் அம்மணி எப்படி வந்தாள். அம்மணி குருமூர்த்தியின் வாழ்வில் என்ன செய்யப்போகிறாள். என்பதை கதையை வாசித்து தெரிந்து கொள்வோம். ...
    Disponible

    15,19 €

  • Puriyatha Arthangal
    Vaasanthi
    குடும்பங்களில் காணும் போலித்தனங்களையும், சமூக அமைப்பில் காணும் பாசாங்குகளையும் எடுத்துக் காட்டுகிறது இப்புதினம். காரண காரியத்தின் சுழற்சி இம்மி பிசகாமல் விஞ்ஞான கதியில்தான் இயங்குகிறது. இந்தப் பேருண்மை மனித வாழ்க்கைக்கும் பொருந்துகிறது. இதைப் புரிந்து கொண்ட கதைநாயகி மாலதிக்கு புன்னகைதான் வருகிறது இறுதியில். புரிந்த விஷயம் எது...? அதில் புரியாத அர்த்தம் எது...? அவரவர் வாழ்க்கை அ...
    Disponible

    13,57 €

  • Vergalai Thedi...
    Vaasanthi
    கதாநாயகி மைதிலி விவாகரத்து ஆனவள். திருமணத்தினால் ஏற்பட்ட ஏமாற்றங்களை இப்போதும் அழிக்க முடியாமல் தவிக்கிறாள். நான் யார்...? என் வேர்கள் எங்கே...? என்கின்ற அவள் தேடலில் அவள் வாழ்க்கை நகர்கிறது. இதற்கிடையில் தன் தோழியுடன் ’கஞ்சன் ஜங்கா’ என்ற பகுதிக்கு சுற்றுலா செல்ல அங்கு பாபர் மசூதி இடிக்கப்பட்டு ஏற்பட்ட கலவரத்தினால் ஊரடங்கு போடப்பட்டது. அங்கு ஏற்பட்ட பல நிகழ்வுகள் அவள் வாழ்க்கைய...
    Disponible

    12,82 €

  • Ninaivil Pathintha Chuvadukal
    Vaasanthi
    NA ...
    Disponible

    19,91 €