LIBROS DEL AUTOR: parkavi

6 resultados para LIBROS DEL AUTOR: parkavi

  • ma(vi)runthaagum sorkal
    Parkavi Pavithra
    மொழி - மானுடத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு!மொழி பெற்றெடுத்த செல்லக்குழந்தை - கவிதை! வாருங்கள்! அந்தக் குழந்தைகளிடம் வந்து பேசிப்பாருங்கள்! சொற்களென்னும் புன்னகை ததும்ப அவர்கள் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறார்கள்! காயங்களை மருந்திட்டு ஆற்றவும் உங்களுக்கு விருந்தூட்டி வாழ்த்தவும் தயாராக, உங்களுக்காக காத்திருக்கிறார்கள்! ...
    Disponible

    17,61 €

  • Kaalam Thantha Gaanangal
    Multiple / Parkavi / Valarmathi
    அவனியில் உள்ள ஒவ்வொரு அணுவும்காலத்தின் பாதையிலேயே பயணிக்கின்றனஅக்காலத்தின் அருமையை உணர்ந்தவர்களே சாதனையாளர்கள்அக்கால தேவதை தந்த பரிசுகளே இக்கானங்கள் (இக்கவிதைகள்) ...
    Disponible

    23,28 €

  • Anbai sinthum anthimalai
    Multiple / Parkavi / Raghul
    அந்திமாலைகள் சற்றே அதிசயமானவை தான். நீல வானமும் இளஞ்சிவப்பு நிறத் தூரிகையால் வண்ணம் தீட்டி நிரப்பப்படும். குளிர் தென்றல் வீசும் அந்திமாலை பொழுதுகள், பல காதல் கதைகள் சொல்லும். அன்பை சிந்தும் பல தருணங்களை அறிமுகம் செய்யும். சுவர்களை எழுப்பி பள்ளியென அடைத்து வைத்த பிள்ளைகளுக்கு சுதந்திர தரும் அந்திமாலைகள், பெரும் வரம். அலுவலக சுமைகளை இறக்கி வைத்து விட்டு அன்பை பகிரும் அந்த மாலைப்ப...
    Disponible

    34,92 €

  • Ithayathugal
    Parkavi Multiple
    ஒவ்வொருவரின் இதயத்தின் ஆழத்தில், எங்கோ சொல்லப்படாத ஆசைகள், வெளிக் கொணரா வலிகள், ரசிக்கப்படாத ரசனைகள் என எண்ணற்ற விஷயங்களை நம் இதயத்தின் ஒவ்வொரு துகள்களிலும் மறைந்துள்ளவைப் பற்றி கூறும் இந்த கவிதைத் திரட்டு. ...
    Disponible

    25,57 €

  • Yaazhin Naalaam Narambu
    Parkavi Magizh
    சங்க கால புலவர்கள் தொட்டு இன்றைய நாள் வரையிலும் நட்பை பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லையெனலாம்...மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக நண்பர்களை குறிப்பிட்டலாம்..ஆம், அதியமான் - அவ்வை, கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார், பாரி- கபிலர் என நீளும் இந்த பட்டியல்.நண்பனுடைய இன்பத்தில் மட்டுமே பங்கு கொள்ளாமல் அவனுடைய துன்பத்தையும் தன்னுடையதாய் எண்ணி, தானாய் முன்வந்து உதவுபவனே உண்மையான நண்...
    Disponible

    19,20 €

  • Puthumaigal tharum thesamithu
    Parkavi Sangeetha
    புதுமையான தேசத்தில் ஒவ்வொருவருக்கும் உள்ள ஆசைகளையும்,கனவுகளையும், தன்னுள் இருந்து வெளிவரும் உணர்ச்சிகளையும்,வெளிக்கொணர்ந்து, புதுமையான தேசத்தில் புதுமைகள் படைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்டது.,இந்த கவிதைத் திரட்டு ...
    Disponible

    23,34 €