LIBROS DEL AUTOR: nara nachiappan

13 resultados para LIBROS DEL AUTOR: nara nachiappan

  • Neelamooku Nedumaran
    Nara. Nachiappan
    கந்தர்வக் கோட்டை இளவரசி மலர்விழி மிகவும் அழகாக இருப்பாள். அவளை மணம் புரிந்து தன் பட்டத்து ராணியாக்கிக் கொள்ள வேண்டுமென்று தேவபுரத்து அரசன் பத்திரகிரி விரும்பினான். ஆனால் இளவரசி மலர்விழி அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கவில்லை. ஏனென்றால், ஒரு மந்திரவாதி அவள் மீது ஒரு மந்திரம் போட்டிருந்தான். அதனால் மலர்விழி திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நினைக்கவேயில்லை.பத்திரகிரி ராஜன்...
    Disponible

    18,62 €

  • Tamil Valarkirathu
    Nara. Nachiappan
    சின்ன வயதிலேயே என்னைத் தமிழ் ஆட் கொண்டுவிட்டது. தமிழ் என்றால் என் உயிர் என்று நினைக்கும்படியான ஓர் உள்ளுணர்வை என்னிடத்தே தூண்டிவிட்டவை கவியரசர் பாரதிதாசனின் பாடல்கள் தாம். பாரதிதாசன் பாடல்களை முன்மாதிரியாக வைத்து என் பாடல்களை எழுதத் துவங்கினேன். அப்போது என் ஆசிரியராய் இருந்த பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரையார் இத்துறையில் என்னை ஊக்கப்படுத்தினர். ஆசிரியர், திரு. சுப. இராம...
    Disponible

    15,84 €

  • Siruvar Paatu
    Nara. Nachiappan
    திரு. நாரா நாச்சியப்பன் குழந்தைகளுக்காகப் பல்லாண்டுகளுக்கு முன்பே எழுத தொடங்கினார். பதினோராண்டுகளுக்கு முன்பு இவர் எழுதிய ’மூன்றாவது இளவரசன்’ என்ற கதைப் புத்தகம் பலரது உள்ளத்தைக் கவர்ந்தது. அக்கதை இன்றும் என் உள்ளத்தில் பசுமையாய் உள்ளது. இப்போது இவர் இயற்றித் தந்துள்ள பாடல்களும் குழந்தையுள்ளம் கவர்வனவாய் இருத்தல் கண்டு மிக்க மகிழ்ச்சியுறுகின்றேன். ...
    Disponible

    18,62 €

  • Iraivar Thirumagan
    Nara. Nachiappan
    கடவுளின் பிள்ளை என்றும் இறையரசு நிறுவ வந்த திருமகன் என்றும் பெருமையாகப் பேசப்படுகின்ற இயேசு நாதரின் கதை இது. இயேசுநாதரின் வரலாறு கேட்டால் நெஞ்சம் உருகும். உலகில் ஏழைஎளியவர்களுக்காகவும், உண்மையான கடவுள் நம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் அவர் அடைந்த துன்பங்களின் தொகுப்பே அவருடைய வாழ்க்கையாகும். மனித குலத்தின் உயர்வுக்காகத் தம் துன்பங்களைப் பொருட்படுத்தாது, அன்பு அரசு ஒன்றை நிலைநிறுத்...
    Disponible

    17,56 €

  • Deiva Arasu Kanda Ilavarasan
    Nara. Nachiappan
    போதி மரத்தடியில் ஞான மடைந்த மாதவச் சுடர் மணிதான் புத்த பெருமான். இன்ப வாழ்வு நிறைந்த அரண்மனையிலே பிறந்து அரசபோகத்தை அனுபவித்து வளர்ந்த புத்த பெருமான் ஞான மார்க்கத்தில் செல்ல நேர்ந்ததே, அவருடைய ’தன்னைப் போல் பிரரையும் எண்ணும்’ சமத்துவ தத்துவம் தான். பிறர் துயர் கண்டு பொறுக்காத அவருடைய நெஞ்சம்தான் தம் சுக போகங்களை யெல்லாம் துறந்து காட்டுக் கேகும்படி செய்தது.உலக மக்கள் உவப்புடன் வ...
    Disponible

    15,53 €

  • Appam Thindra Muyal
    Nara. Nachiappan
    'முயல் குட்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? வெள்ளை வெளேரென்று பனி நிறத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் கண்களும் காதுகளும் எவ்வளவு அழகாக இருக்கின்றன. அது துள்ளிப் பாயும் போது மின்னல் பறப்பது போல் இருக்கும். அவ்வளவு வேகமாகப் பாயும்.இவ்வளவு அழகான பத்து முயல் குட்டிகளை வைத்து திரு. நாரா நாச்சியப்பன் உங்களுக்கு இங்கே பத்துக் கதைகளை எழுதித் தந்திருக்கிறார்.பத்தும் பத்து விதமான...
    Disponible

    15,65 €

  • Oru Eeyin Aasai
    Nara. Nachiappan
    அன்னை நாகம்மை பதிப்பகத்தின் இரண்டாவது புத்தகமாக இந் நூல் வெளிவருகிறது.பாவலர் நாரா நாச்சியப்பன் இதுவரை சிறுவர் களுக்காக எழுதியுள்ள கதைகள் ஏராளம். இந் நூலில் எட்டுக் கதைகள் உள்ளன.எட்டும் எட்டு விதமான சுவை யுள்ளவை. எல்லாம் சிறுவர்களுக் கென்றே எளிமையாக எழுதப் பெற்றவை. சுவையான இந்தக் கதை நூலைத் தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியருக்குக் காணிக்கை யாக்கு கின்றோம். ...
    Disponible

    18,22 €

  • Pancha Thanthira Kathaigal
    Nara. Nachiappan
    பஞ்ச தந்திரக் கதைகள் உலகப் புகழ்பெற்றவை. கதை என்றால் எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்விக்கு எடுத்துக்காட்டாக உள்ள நூல்களிலே ’பஞ்ச தந்திரக் கதைகள்’ ஒன்றாகும். சிறந்ததுமாகும்.கதை ஒரு கருத்தை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கு, அது படித்தவுடன் நெஞ்சில் பசுமரத் தாணி போல் பதிவதாக இருக்க வேண்டும்; திரும்பத் திரும்பச் சொன்னாலும் புதுச் சுவை வழங்குவதாயிருக்க வேண்டும். சலிப்புத் தர...
    Disponible

    28,11 €

  • Palliku centra Chittukkuruvigal
    Nara. Nachiappan
    சிட்டுக்குருவிகள் யாருக்கும் தொல்லை கொடுக்காதவை. பார்க்க அழகானவை. அவை வால் வெட்டிப் பறக்கும் போதும், குந்தும் போதும், இரை கொத்தும் போதும், நடக்கின்ற நாடகம் கண்ணுக்கு விருந்து சலிப்புத் தராத நல்ல பொழுது போக்கு. சிட்டுக் குருவிகளைப் பார்க்கின்ற போதே நம் உள்ளத்தில் ஒரு துள்ளல் ஏற்படுகிறது. சிறு பிள்ளைகள் துறு துறு வென்று இருந்தால் சிட்டுக்குருவி போல் இருக்கிறான் என்று சொல்லுவார்கள...
    Disponible

    15,82 €

  • Paasamulla Naaikutty
    Nara. Nachiappan
    எனக்குச் சின்ன வயதிலிருந்தே அழகான பறவைகள் விலங்குகள் என்றால் மிகப் பிடிக்கும்.பச்சைக் கிளி, அணில், புறா, சிட்டுக் குருவி இவற்றைப் பார்க்கும் போது என் மனம் இன்பத்தால் துள்ளிக் குதிக்கும். பூனைக் குட்டிகளைக் கண்டால் எனக்கு மிகுந்த ஆசை. ஆனால் வீட்டில் பூனை வளர்க்கக் கூடாதென்று பெரியவர்கள் சொன்னதால் விட்டு விட்டேன்.நாய்க்குட்டி ஒன்று தெருவில் கிடந்தது. அழகான நாய்க்குட்டி! அதை நான் ...
    Disponible

    15,88 €

  • Thavipaayum Thanga Kuthirai
    Nara. Nachiappan
    பொதுவாகவே தேவதைக் கதைகளும் மாய மந்திரக் கதைகளும் சிறுவர் உள்ளத்தைக்கவர்ந்து விடுகின்றன. சிறுவர்களின் இந்த மனவியல்பைக் கண்டுதான் பல சான்றோர்கள், சிறுவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டுமானால், தேவதைக் கதைகளின் மூலம் சொல்லுவது சிறந்தது என்று இந்த முறையைப் பின்பற்றினார்கள்.’தாவிப் பாயும் தங்கக் குதிரை’ என்ற இக் கதை அத்தகைய சிறந்த கதைகளிலே ஒன்று. ஆங்கிலத்தில் உள்ள ஒரு கதையைத் தழுவி இதை ...
    Disponible

    15,78 €

  • UMAR KAYAM (Novel) / உமார் கயாம்
    Nara Nachiappan
    Omar Qayam was born in Persia (modern-day Iran) in the eleventh century. In the midst of various oppositions from conservative religious leaders, Umar Qayam’s astronomical explorations and mathematical clarifications with the support of the monarchy greatly aided later developments. Although his living conditions were affected from time to time by political changes, his four-li...
    Disponible

    11,65 €

  • PANCHATHANTHRA STORIES / பஞ்சதந்திரக் கதைகள்
    Nara Nachiappan
    Paperback/ 278 PAGESBook Size : 8.5 x 8.5Book Interior : Black & WhitePaper Type : 70 GSM Cream paperBook Cover : Matte FinishPanchathanthra stories are world famous. ‘PanchathanthraTrick Stories’ is one of the texts that exemplifies the question of what a story should be. Is the best. The story should emphasize an idea. For that, it should be imprinted on the chest like a gree...
    Disponible

    31,96 €