LIBROS DEL AUTOR: aravindan neelakandan

3 resultados para LIBROS DEL AUTOR: aravindan neelakandan

aravindan neelakandan Eliminar filtro Quitar filtros
  • அமிர்த காலம் - உலக இந்தியாவின் உன்னத நிலை | Amirtha Kaalam - Ulaga arangil Indiavin unnatha nilai
    Aravindan Neelakandan / அரவிந்தன் நீலக
    எதிர்வரும் 25 ஆண்டுகளே இந்தியாவின் அமிர்த காலம்.அது என்ன அமிர்த காலம்?இந்தியா உன்னத நிலையை அடைய இலக்குகளும் வழிமுறைகளும் யாவை?இந்தியாவின் பண்பாடும் வரலாறும் அமிர்த காலத்துக்கு எப்படித் துணை செய்கின்றன?அறிவார்ந்த பார்வையும் அறிவியலுடன் ஒத்திசைந்த பயணமும் அமிர்த காலத்தை அடைவதற்கு ஏன் அவசியம்?அத்தனை கேள்விகளுக்கும் இப்புத்தகத்தில் அரவிந்தன் நீலகண்டன் தனக்கே உரிய ஆழமான மொழியில், பா...
    Disponible

    17,87 €

  • பஞ்சம், படுகொலை, பேரழிவு
    Aravindan Neelakandan / அரவிந்தன் நீலக
    கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி. உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.• லெனின், ஸ்டாலின், மாவோ என்று தொடர்ச்சியாக கம்யூனிஸத் தலைவர்கள் எ...
    Disponible

    23,20 €

  • ஆழி பெரிது | Aazhi Perithu
    Aravindan Neelakandan / அரவிந்தன் நீலக
    அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான, மர்மமான, ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது.* வேதங்கள், கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே!* சோம பானம் என்பது சாராயம்!* திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்!* சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்!* வேதம் ...
    Disponible

    24,24 €