LIBROS DEL AUTOR: vindhan

5 resultados para LIBROS DEL AUTOR: vindhan

  • Pasi Govindham
    Vindhan .
    நீங்கள் எத்தனையோ நூல்களைப் படிக்கிறீர்கள்; படிக்கும் போது உணர்ச்சி வசப்படுகிறீர்கள்; உங்கள் கற்பனை சிறகடித்துப் பறக்கிறது; என்னவெல்லாமோ எண்ணுகிறீர்கள். அவற்றில் சில உங்களைச் சிரிக்க வைக்கின்றன; சில சிந்திக்க வைக் கின்றன; சில அழ வைக்கின்றன; இன்னும் சில ஆத்திரமும் கொள்ள வைக்கின்றன. அவையனைத்துக்கும் சேர்ந்தாற்போல் ஓர் உருவம் கொடுத்தால் எப்படியிருக்கும் ?- அதுவே ’பசி கோவிந்தம்’ என்...
    Disponible

    8,94 €

  • Orey Urimai
    Vindhan .
    ’பொழுது’ என்ற ஒன்று இருப்பதை என்றைக்கு மனிதன் தெரிந்து கொண்டானோ, அன்றைக்கே பொழுது போக்கும் வழிகளையும் தெரிந்து கொண்டான். கலை என்று சொல்லப்படுகின்றவையெல்லாம் முதலில் பொழுதுபோக்குக்காகத் தோன்றியவைகளே. கலைகளில் சிறந்த கதையும் இப்படித் தோன்றியதே. கதை சொல்லிக் குழந்தையைத் தூங்கவைக்கும் தாயார், கதை சொல்லிக் குழந்தையின் மனத்தைத் திருத்தி வாழ்க்கையைப் பண்படுத்தவும் முயல்வதுபோல், பொழுது...
    Disponible

    9,44 €

  • Suyamvaram
    Vindhan .
    இந்த விளம்பரம் எனக்குப் பிடிக்காத ஒன்றுதான் ஆயினும் என்ன செய்வது? நீங்கள்தான் இப்போதெல்லாம் விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட விளம்பரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்களே!’எழுத்தாளர்’ என்றால் முன்னெல்லாம் எழுதாவிட்டால்கூட ஒரு கதர் ஜிப்பாவைத் தைத்துப் போட்டுக் கொண்டு விட்டால் போதும்; உடனே நீங்கள் அவரை எழுத்தாளர் என்று ஒப்புக்கொண்டு விடுவீர்கள். இப்போது அப...
    Disponible

    10,20 €

  • Mister Vikramathithan Kathaigal
    Vindhan .
    வழக்கத்திற்கு விரோதமாக ஒரு நாள் என்னைக் கண்டதும், 'அகோ, வாரும் பிள்ளாய்' என்றார் ’தினமணி கதி’ரின் பொறுப்பாசிரியரான திரு. சாவி அவர்கள்.'அடியேன் விக்கிரமாதித்தனா, என்ன? என்னை ’அகோ, வாரும் பிள்ளாய்!’ என்கிறீர்களே?' என்றேன் நான்.'அது தெரியாதா எனக்கு? ’பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகளைப் பின்பற்றி ’மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்’ என்று எழுதினால் எப்படியிருக்கும்?''பேஷாயிருக்கும...
    Disponible

    13,61 €

  • Oh Manitha
    Vindhan .
    ஓ, மனிதா!-ஒரு முன்னோட்டம்.’நான் எழுதத் தொடங்குவதற்கு முதற் காரணம் அழுத்திக் கொல்கிற சாரமற்ற வாழ்க்கை என்னை நிர்ப்பந்திப்பது; இரண்டாவது காரணம் என்னுள் காட்சிக்கருத்து வடிவங்கள் நிறைந்திருப்பதால் என்னல் எழுதாமல் இருக்க முடியவில்லை’ என்கிறார் மார்க்சிம் கார்க்கி. இதே நிலைதான் நமது ’விந்தன்’ எழுத்தாளன் ஆன கதையும்.மெத்தப் படித்த மேதா விலாசத்தினாலோ, கற்பனை கரைபுரண்டு ஓடியதாலோ, தமக்கு...
    Disponible

    9,63 €