LIBROS DEL AUTOR: vidya subramaniam

18 resultados para LIBROS DEL AUTOR: vidya subramaniam

vidya subramaniam Eliminar filtro Quitar filtros
  • யுதிஷ்ட்ரம் | Yuthistram
    Vidya Subramaniam / வித்யா சுப்ரமண
    வித்யா சுப்ரமணியத்தின் சிறுகதைகள் எளிமையானவை, ஆனால் ஆழமானவை. விரிந்துபட்ட பல்வேறு தளங்களில் மனித உறவுகளையும் அவர்களது ஆழ்மனக் கொந்தளிப்புகளையும் விசாரணை செய்யும் அற்புதமான சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் அழகான ஒரு புனைவை உருவாக்கிவிடுகிறார் ஆசிரியர்.உரையாடல்கள் மூலம் நகர்த்திச் செல்லப்பட...
    Disponible

    24,28 €

  • கொடிச்சி | Kodichi
    Vidya Subramaniam / வித்யா சுப்ரமண
    சங்க இலக்கியத்தில் நான் என்னைத் தொலைத்து அதனோடு இரண்டறக் கலந்து, சங்க காலத்திற்கும் சம காலத்திற்குமிடையே கால ஊஞ்சலில் அமர்ந்து முன்னும் பின்னும் ஆடியவாறு, பார்த்துப் பார்த்து எழுதிக் கோர்த்த கதைகள் இவை. இப்புத்தகத்தில் உள்ள இருபது கதைகளும் ஒன்றைப் போல் ஒன்றில்லாமல், வெவ்வேறு களங்களில் எழுதப்பட்டவையாகும். என் வாழ்வில் மிக முக்கியமான புத்தகமாக இதைக் கருதுகிறேன். இன்றைய இளம் தலைமு...
    Disponible

    21,06 €

  • உப்புக்கணக்கு | Uppuk Kanakku
    Vidya Subramaniam / வித்யா சுப்ரமண
    ’உப்புக் கணக்கு’ என்ற இந்த நாவல், காந்திஜி நடத்திய உப்புச் சத்தியாகிரகத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் நடந்த போராட்ட நிகழ்வுகளை நம் கண்முன் உயிர்ப்புடன் காட்சிப்படுத்துகிறது. ...
    Disponible

    28,48 €

  • காசி தமிழ்ச் சங்கமம் | Kasi thamizh sangamam
    Vidya Subramaniam / வித்யா சுப்ரமண
    காசி இந்தியாவின் புனித நகரம் மட்டுமல்ல, நம் தமிழை வளர்த்த நகரமுமாகும். மகாகவி பாரதியின் கவிமனம் காசியில்தான் வளர்ந்தது. காசி வடநாட்டின் பகுதியாக இருந்தாலும் பல சம்பிரதாயங்களும் சடங்குகளும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சியாகவே இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டிலிருந்து ஒரு குழு காசி தமிழ்ச் சங்கமத்திற்குச் செல்லும் பயணத்தை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் பயணத்த...
    Disponible

    15,71 €

  • Aval Mugam Kaana
    Vidya Subramaniam
    இந்தக் கதையின் கதாநாயகி சஞ்சனா காணத் துடிக்கும் முகத்திற்குச் சொந்தக்காரியான நிருபமா, நமக்கு ’ஆசை முகம் மறந்தாயோ’வில் ஏற்கெனவே அறிமுகமானவர்தான். இந்தக் கதையில் தனது கணவனைச் சூழ்நிலையால் பிரிந்து ஆன்மீகத்தில் இழுக்கப்பட்டு இமயத்தில் அமைதியைத் தேடும் அவள் முகத்தைக் காண, சஞ்சனா அவளைத் தேடிச் செல்கிறாள். அந்த முகத்தைக் கண்டாளா சஞ்சனா? என்பதை வாசித்து தெரிந்து கொள்ளலாம். ...
    Disponible

    15,24 €

  • Agni Puthri
    Vidya Subramaniam
    நமக்கு முன் எத்தனை விதமான பெண்மணிகள் இந்தப் பூமியில் தோன்றி அறிவிலும் பக்தியிலும் சிறந்து விளங்கி வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்! பக்தியில் ஆண் பக்தி, பெண் பக்தி என்று இல்லையென்றாலும் எல்லாருக்கும் தெரிந்த பெண்கள், தெரியாத கோணங்கள், வித்யாசமான நடை என்று ஒரு புது உத்தியோடு, நான் எழுதிய 'பிரமிக்க வைக்கும் பெண்மணிகள்' என்ற தொடர்தான் 'அக்னி புத்ரி' என்ற பெயர் தாங்கி, உங்கள் கைகளில் ...
    Disponible

    20,60 €

  • Concrete Manasugal
    Vidya Subramaniam
    மனித மனம் மிகவும் மிருதுவானது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் சந்திக்கும் இன்னல்கள், பிரிவுகள், போராட்டங்கள், அதன் மென்மையை அழித்து இறுகச் செய்து விடுகின்றன. பல்வேறு மனிதர்களின் தன்னம்பிக்கை, போராட்டம், என்று பல்வேறு உணர்வுகளோடு யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் இச்சிறுகதைத் தொகுப்பு அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. ...
    Disponible

    15,94 €

  • Thennangkaatru
    Vidya Subramaniam
    ஒருபுறம் தாயன்பு, மறுபுறம் நட்பு, மூன்றாம் முனையில் வேலையில்லா திண்டாட்டம், இதற்கிடையே காதல் என தென்னங்காற்றாய் வருடும் கதையோட்டம். பட்டினத்தார் பாடலுக்குப் புது அர்த்தம் சொல்லும் இந்து, பெண்ணை முழுமையாக நம்பும் தகப்பன் என ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் உயிர்த்துடிப்புள்ளது. நினைவில் நிற்பது. இத்தோடு, வேப்ப மரத்தையும், தென்னை மரங்களையும்கூடக் கதாபாத்திரங்களாக மாற்றியிருப்பது சிறப்...
    Disponible

    15,16 €

  • Uppu Kanakku
    Vidya Subramaniam
    இன்றைக்கு நாம் அனுபவிக்கும் சுதந்திரம் சும்மா கிடைத்ததல்ல. எத்தனையோ பேரின் தியாகங்களால் பெறப்பட்டது. 1857 துவங்கி 1947 வரை எத்தனை லட்சம் பேர்களின் உதிரத்தை இந்த மண் உறிஞ்சியிருக்கிறது! வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கி பாகிஸ்தான் பிரிவினை வரையிலான பின்னணியில் அழகான குடும்பக் கதையோடு காதலும் கலந்து சொல்லப்பட்டிருக்கும் உன்னத படைப்பு. நம் சரித்திரத்தை அறிந்து கொள்ள அவசியம்...
    Disponible

    25,32 €

  • Oomathai Pookkal
    Vidya Subramaniam
    சில மனிதர்கள் மற்றவர்களின் கண்களுக்குப் பரம சாதுக்களாகவும் வெகுளிகளாகவும் தெரிவார்கள். ஆனால் மருமகளிடம் வேறு முகம் காட்டுவார்கள். அவர்களுக்குள்ளிருக்கும் பிடிவாதமும் அழுத்தமும் விஷத்தன்மையும் அவரோடு கூடவே இருந்து பார்த்தால்தான் தெரியும். கதையின் நாயகி கஸ்தூரியின் வாழ்வில் இதுபோல ஊமத்தைப் பூக்களாய் அமைந்த உறவுகளைப் பற்றி அறிய கதையை வாசிக்கலாம். ...
    Disponible

    11,23 €

  • Parasuraman
    Vidya Subramaniam
    நான் வித்யா சுப்ரமணியத்தின் இரண்டாவது மகள் கவிதா. எனக்கும் எழுதுவதற்கும் ரொம்ப தூரம். சக மனிதர்களை அவரவருடைய தனிப்பட்ட குணங்களுடன் ஏற்க வேண்டும். எல்லாரும் ஒரே போலிருந்தால் வாழ்க்கை மிகவும் போரடிக்கத் துவங்கிவிடும். எல்லோரிடமும் உள்ள நல்லதை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கதையின் நாயகன் பரசுராமனை போலவே எனக்கும் கற்பகாம்பாள் மீது அளவு கடந்த அன்பும் பக்தியும் உண்டு. ...
    Disponible

    17,49 €

  • Aahaya Malargal
    Vidya Subramaniam
    ஆசை இருப்பவர்களுக்குத்தான் தேவைகள் இருக்கும் அந்த ஆசை யார் யாருக்கு, எதன்மீது என்பதுதான் வாழ்க்கை. சாதாரண மனித ஆசைகளுக்கிடையே அகிலாவின் பிரேம பக்தியால் இறைவனை அடைய விரும்பிய எண்ணம் நிறைவேறியதா? அகிலா, மண்ணில் பூத்த மலரா? ஆகாய மலரா? கதையை வாசித்து அறியலாம். ...
    Disponible

    15,90 €

  • Moondru Mudichu
    Vidya Subramaniam
    திருவல்லிக்கேணி ஒண்டு குடித்தனத்தில் உள்ள ஐந்து குடும்பங்களும் ஒவ்வொரு விதம். அங்குள்ள ஒவ்வொருவரின் குணங்களையும், அவர்களது வாழ்வில் நடந்த எதிர்பாராத திருப்பங்களையும், அவர்களது மணவாழ்வின் மகிழ்ச்சிகளையும் துன்பங்களையும் சக மனிதராய் அறிந்துகொள்ளவும், மூன்று முடிச்சு விழும் இறுதி நேரத்தில் யார் யாருடன் இணைந்தார்கள் என்பதையும் சுவாரசியமான திருப்பங்களுடன் கதையை வாசித்து அறியலாம். ...
    Disponible

    15,91 €

  • Kundrena Nimirnthu...
    Vidya Subramaniam
    பணக்கார வீட்டில் மருமகளாக நுழைந்த மைதிலி, பின்னர் இரண்டு குழந்தைகளோடு வாழ்க்கையை தனித்து எதிர்கொள்கிறாள். மைதிலி தன் கணவனை பிரிந்து வாழக் காரணம் என்ன? அவளுக்கு அடைக்கலம் தந்தவர் யார்? மைதிலியின் இருண்ட பாதையில் வெளிச்சம் ஏற்பட்டதா? அவள் குன்றென நிமிர்ந்தாளா? விறுவிறுப்பாய் நகரும் இந்நாவலில் நுழைந்து வாசித்து அறியலாம். ...
    Disponible

    11,30 €

  • Gopura Kalasangal
    Vidya Subramaniam
    மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரும் வாழ்க்கைப் போராட்டம் என்பதில் தேர்ந்தெடுக்கும் வழிகளையும், வாழும் முறைகளையும் வைத்துத்தான் இவர்கள் மனிதப் பிறவிகளாகவோ, தெய்வப் பிறவிகளாகவோ மற்றவர்களால் அடையாளம் காட்டப்படுகின்றனர் அவ்வாறு இக்கதையில் வரும் அரவிந்தன்‚ சூர்யா இருவரின் நட்பில் ஏற்பட்ட சோதனைகளையும் அதை அவர்கள் எதிர்கொண்ட முறையும் நட்பிற்கும், காதலுக்கும்‚ மனித உணர்வுகளுக்கும் மரியாதை த...
    Disponible

    17,53 €

  • Aasai Mugam Maranthayo?
    Vidya Subramaniam
    வாழ்க்கை ஒரு இருண்ட குகைப் பயணம் போன்றதுதான். அடுத்த நிமிடம் என்ன நடக்கப் போகிறதெனத் தெரியாமல்தான் அனைவரும் நம் வாழ்வின் அந்தந்த நொடிகளை மகிழ்ச்சியாகக் கடக்கிறோம். காதலிற் கட்டுண்டு மகிழ்ந்திருந்த நிருபமா எந்த நொடியில் காதலிலிருந்து கடவுளை நோக்கி பயணிக்கிறாள் என்பதைச் சொல்வதுதான் இந்நாவல். ...
    Disponible

    17,57 €

  • Vanathil Oru Maan
    Vidya Subramaniam
    எது சரி, எது தவறு என்பதுதான் ஆதிநாள் முதல் மனிதருடைய கேள்வியாக இருக்கிறது. அதற்கான விடை எட்ட முடியாமல் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு சமாதானம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். ஒரு எழுத்தாளனின் கதைகளும் இவ்விதமே. வாழ்க்கை பற்றிய விமர்சனத்தை, நடந்தவை பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும். எல்லோரும் அறிந்த பழங்கதையைப் புதுவிதமாய்ப் பார்ப்பது எளிதல்ல. வாழ்க்கை அனுபவமும் தத்துவத் தெளிவுமுள்ளவருக்...
    Disponible

    13,58 €

  • Aagayam Arugil Varum
    Vidya Subramaniam
    இந்தப் புதினத்தை வாசித்து முடித்த போது யாருடைய அண்டை வீட்டிலோ அமர்ந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையைத் தாமரையிலை மீது படிந்த தண்ணீராய் ஒட்டாமல் எட்ட நின்று பார்த்த ஒரு உணர்வைத் தருகிறது. இங்கு சற்று இளைப்பாறிவிட்டு மேலே செல்லலாம் என்று தோன்றாதபடி சுவாரசியமான சம்பவங்களும் உரையாடல்களும் நம்மைக் கதையின் கடைசி வரி வரை அழைத்துச் செல்கின்றன. தன்னை முழுவதுமாய் இழக்கும் போதுதான் பனித்துளி ...
    Disponible

    13,55 €