LIBROS DEL AUTOR: pattukottai prabakar

10 resultados para LIBROS DEL AUTOR: pattukottai prabakar

pattukottai prabakar Eliminar filtro Quitar filtros
  • Thodarum...
    Pattukottai Prabakar
    அஷோக் வித்யாவை தன் உயிரினும் மேலாக நேசிக்கிறான். வித்யாவுக்கு அடிக்கடி தலைவலி வந்து ஏதோ கனவில் வந்து செல்வதால் மிகவும் பயந்துபோய் இருக்கிறாள். இதற்கிடையில் அவள் ஒரு சுற்றுலா செல்ல அங்கு சில இடங்கள் குழப்பத்தை அதிகம் ஆக்கியது. மருத்துவரிடம் அசோக் அழைத்து செல்ல அது முன் ஜென்ம ஞாபகம் என்கிறார்கள். அது நிஜம்தானா? அந்த ஞாபகங்கள் இன்னும் அவளை தொடர்கிறதா? இந்த ஞாபகங்களில் இருந்து அசோக...
    Disponible

    13,58 €

  • Thottal Thodarum
    Pattukottai Prabakar
    பாஸ்கர், வசந்தி காதலர்கள். இவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு வர சென்னையில் அவன் நண்பன் வெங்கடேஷின் வீட்டில் வந்து தங்குகிறார்கள். இவர்கள் காதலுக்குள் ஸ்ரீராம், நந்தினி வருகிறார்கள். யார் அந்த ஸ்ரீராம்? யார் அந்த நந்தினி? இவர்களின் வரவால் இவர்கள் காதல் தொட்டுத் தொடர்ந்ததா? வாங்க வாசிக்கலாம்... ...
    Disponible

    18,24 €

  • Vallamai Thaaraayo?
    Pattukottai Prabakar
    இளம் வயதில் தன் தந்தையின் மூலம் தன் தாய் அடைந்த துன்பங்களை கண்ட வந்தனா சிறு வயதிலிருந்தே ஆண் வர்க்கத்தையே வெறுக்கிறாள். ஆண்களுக்கு எதிராக போராட நினைக்கிறாள். இதனால் தன் மீது உண்மையான காதல் கொண்டு அவளை மணந்துகொள்ளத் துடிக்கும் பெரும் செல்வச்சீமானையும் அவள் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறாள். மனம் மாறியதா? மணம் நடந்ததா? கதையை வாசித்து அறியலாம். ...
    Disponible

    13,66 €

  • Vettu Kuthu... Kanne Kaadhali!
    Pattukottai Prabakar
    கே.கே.ஆர் என்பவர் கட்சி தலைவராக இருப்பவர். இவர் தன் மகள் கண்மணிக்கு கட்சியில் சிறந்து விளங்கும் நாதனை மணமுடித்து வைக்கிறார். இதனால் கண்மணி வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? சுதர்சன் தன் காதலை கண்மணியிடம் மறைத்தது ஏன்? திருமணம் முடிந்த அடுத்த நாளே நாதன் ஜெயிலுக்கு போக காரணம் என்ன? கே.கே.ஆர் தான் எடுத்த தவறான முடிவின் மூலம் தன் மகளின் நிலையை சரி செய்தாரா? சுதர்சன் - கண்மணி இவர்கள...
    Disponible

    19,91 €

  • Manmathan Vanthaanadi
    Pattukottai Prabakar
    இயல்பான கற்பனைகளோடும், கனவுகளோடும் வைதேகி ராமச்சந்திரனை மணந்து கொள்கிறாள். பின் ராமச்சந்திரனின் குணங்களையும், அவனது பழக்கவழக்கங்களையும் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். திருமணத்திற்காக அவன் கூறிய பொய்களை அறிந்து கொண்ட வைதேகி என்ன முடிவெடுத்தாள்? இவர்களது திருமண வாழ்க்கை என்னவானது? வைதேகியின் மன்மதன் வந்தானா? வாசித்து அறியலாம்... ...
    Disponible

    15,92 €

  • Aagave, Section 302padi...
    Pattukottai Prabakar
    திருச்சியில் சேல்ஸ் ஆஃபீஸிலிருந்து டிரான்ஸ்ஃபராகி சென்னை ரீஜனல் ஆபீஸிற்கு வேலைக்காக வருகிறாள் நிவிதா. தன் தம்பி வித்யாசாகரின் உதவியுடன் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி பணிபுரிகிறாள். இதற்கிடையில் நிவிதா வினோத்குமாரை காதலித்து வருகிறாள். இதில் ஷியாம் என்பவன் யார்? நிவிதாவை அடைய நினைக்கும் ஷியாமின் திட்டம் என்ன? திடீரென எதிர்பாராத விதமாக ஒரு கொலை நடக்கிறது. கொலையை செய்வது யார்? செய்யப்படு...
    Disponible

    16,00 €

  • Ariyum Paruvam
    Pattukottai Prabakar
    சிறுவயதிலிருந்தே மருது தன் மாமன் மகள் ராஜாத்தியை விரும்புகிறான். ஆனால், ராஜாத்தி ஜீவாவின் மீது காதல் கொள்கிறாள். ராஜாத்தியை அடைய மருது செய்த சதி திட்டம் என்ன? ஜீவா - பார்வதியின் திருமணம் ஏற்பட காரணம் என்ன? மருதுவின் சதி வெற்றியடைந்ததா? ஜீவாவின் காதல் நிறைவேறியதா? பார்வதியின் நிலை என்ன? பருவத்தில் அறிந்த காதலின் முடிவை கதையை வாசித்து அறியலாம். ...
    Disponible

    15,17 €

  • Jannal Kaithigal
    Pattukottai Prabakar
    சில பெண்களின் பிரச்சினை வாழ்க்கைகளைச் சொல்கிற கதை. ஒரு எழுத்தாளன் பிரச்சினையைச் சொல்லி அதற்குத் தீர்வும் சொல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. அப்படித் தீர்வு என்று ஒன்றை அவன் எழுதினால்... அது அபத்தமானது. ஒரு பொதுத் தீர்வு அத்தனை வகைப் பிரச்சினைகளுக்கும் பொருந்தாது.குடும்பத் தகராறா? டைவர்ஸ் செய்! என்று மேலோட்டமாக தூரத்தில் நின்று தீர்வு சொல்வது குழந்தைத்தனம். பிரச்சினையின் பரிமா...
    Disponible

    15,90 €

  • Kanavugal Ilavasam
    Pattukottai Prabakar
    ’கனவுகள் இலவசம்’ நிறைய வாசகர்களை கவர்ந்த நாவல் இது. குறிப்பாக வாசகிகளை! காரணம்... அது அவர்களைப் பற்றிய கதை. சுயமாய் சிந்திக்கிற, சுதந்திர உணர்வுகள் கொண்ட பத்மினி என்கிற பெண்ணின்... திருமணத்திற்கு முன்பும், பின்புமான பிரச்சினைகளை அலசுகிற கதை. தன் முழு வாழ்க்கையையும் நம்பிக்கையோடு ஒரு ஆண்மகனிடம் ஒப்படைத்து திருமண பந்தத்தில் நுழைகிற கதையின் நாயகி பத்மினிக்கும் நூறு கனவுகள் உண்டு. ...
    Disponible

    17,53 €

  • Kolai Kolaiyam Mundhirikka
    Pattukottai Prabakar
    விசுவம் என்பவனுக்கு திருமணம் முடிந்து இரண்டு மாதங்களில் மனைவி இறந்து போக, கீதா என்ற தவறான பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது. இவர்கள் தனியாக இருக்கும்போது கீதா யாரால் கொலை செய்யப்படுகிறாள்? கொலையை மறைக்க விசுவம் அரங்கேற்றிய நாடகம் என்ன? கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க லாயர் பரத்தின் முயற்சி வெற்றி பெற்றதா? உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட்டாரா? வாங்க வாசிக்கலாம். ...
    Disponible

    13,61 €