LIBROS DEL AUTOR: ilanthai s ramasami

2 resultados para LIBROS DEL AUTOR: ilanthai s ramasami

ilanthai s ramasami Eliminar filtro Quitar filtros
  • பிரிவினையின் பெருந்துயரம் இந்தியப் பிரிவினை | Pirivinaiyin Perunthuyaram - India Pakistan Pirivinai
    Ilanthai S. Ramasami / இலந்தை சு இராம
    1947 ஆகஸ்ட் 14 & 15 - முறையே பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சுதந்திரம் கிடைத்த நாள்கள். இந்தியாவின் சுதந்திரம், பல நூறு ஆண்டுகளாக ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பலரது தியாகத்தால் கிடைத்தது. ஆனால் பாகிஸ்தானின் சுதந்திரம், இந்தியப் பிரிவினை என்ற பெயரில் லட்சக்கணக்கான நம் சொந்த மக்களின் உயிர்ப்பலிகளின் மேல் கட்டி எழுப்பப்பட்டது.எதற்காக இந்தப் பிரிவினை? இதனால் மக்களுக்கு...
    Disponible

    25,28 €

  • இந்திய சுதேச சமஸ்தானங்கள் ஒருங்கிணைப்பு | India Suthesa Samasthaanagal Orunginaippu
    Ilanthai S. Ramasami / இலந்தை சு. இராம
    இந்தியா சுதந்திரம் பெற்றபோது அது பல சுதேச சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்தது. எத்தனை கெடு விதித்தும் பல சமஸ்தானங்கள் இந்தியாவின் கீழ் இணையாமல் போக்குக் காட்டி வந்தன. அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இந்திய தேசத்தின் கீழ் கொண்டு வரவேண்டிய மாபெரும் பொறுப்பு நேருவின் அரசாங்கத்துக்கு இருந்தது. இந்த மாபெரும் வேலைக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்கள் வல்லபபாய் படேலும் வி.பி.மேனனும்.ப...
    Disponible

    22,10 €