LIBROS DEL AUTOR: ananthasiram rangarajan

6 resultados para LIBROS DEL AUTOR: ananthasiram rangarajan

ananthasiram rangarajan Eliminar filtro Quitar filtros
  • சத்ரபதி சிவாஜி | Chhatrapati Shivaji
    Ananthasiram Rangarajan / அனந்தசாய்ராம்
    சத்ரபதி சிவாஜி - மாபெரும் மொகலாய சாம்ராஜ்யத்தைத் துணிந்து எதிர்த்து நின்றவர். அராஜகப் போக்குடன் ஆட்சி செய்து அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஔரங்கசீப்பை, நியாயமான வழியில் எதிர்கொண்டு மிரள வைத்த ஒரே இந்திய வீரர்.சிவாஜியின் வாழ்க்கை பல சாகசங்கள் நிறைந்தது. ஐம்பது வயது வரை மட்டுமே வாழ்ந்த இந்த மாவீரனின் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன்.ஒ...
    Disponible

    18,97 €

  • இங்கீலீஷ்ல அசத்துங்க | Englishla Asathunga!
    Ananthasiram Rangarajan / அனந்தசாய்ராம்
    ஆங்கிலம் கற்பதை எளிமையாகச் சொல்லித் தரும் புத்தகம். எங்கே தவறு விடுகிறோம், அதை எப்படிச் சரி செய்வது என்பதை விளக்கி இருக்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன்.’ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும், ஆனால் பேசும்போதும் எழுதும்போதும் தடுமாறுகிறேன்’ என்று நினைப்பவர்களுக்கான கையேடு இந்தப் புத்தகம்.இலக்கணத்தோடு நின்றுவிடாமல், அதன் பயன்பாட்டையும் சொல்லி, கிட்டத்தட்ட ஒரு அகராதிக்கு இணையாக, உச்சரி...
    Disponible

    16,78 €

  • பங்குச்சந்தை
    Ananthasiram Rangarajan / அனந்தசாய்ராம்
    பங்குச்சந்தையின் அடிப்படைகளை விவரிக்கும் புத்தகம். ஷேர் மார்க்கெட் என்றால் என்ன என்பதில் தொடங்கி, அது இன்றைய நிலையில் அடைந்திருக்கும் மாற்றம் வரை எளிமையாகச் சொல்கிறார் நூலாசிரியர்.இன்றைய பங்கு வர்த்தகம் என்பது முழுமையாக ஆன்லைன் மயமாகிவிட்டது. ஆன்லைனில் ஷேர் மார்க்கெட் வணிகத்தில் ஈடுபட்டு எப்படி ஷேர்களை வாங்குவது விற்பது என்பதை எளிமையாகச் சொல்கிறது இந்த நூல். ஒரு ஷேரை எப்போது வா...
    Disponible

    15,72 €

  • அடால்ஃப் ஹிட்லர் | Adolf Hitler
    Ananthasiram Rangarajan / அனந்தசாய்ராம்
    அடால்ஃப் ஹிட்லர் - எந்த ஒரு பெயரைக் கேட்டவுடனே உங்கள் மனதில் ஒரு வெறுப்பு பரவும் என்று கேட்டால், உலகம் முழுக்க அனைவரும் சொல்லும் பெயர் இதுதான். ஏன் அப்படி? கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் வெறி எப்படி ஹிட்லருக்கு வந்தது? யூதர்களை ஏன் ஹிட்லர் வேட்டையாடினார்? உலகமே அஞ்சி நடக்கும் வதை முகாம்களை ஏன் உருவாக்கினார்? அங்கே மக்கள் எப்படி கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள்? ஹி...
    Disponible

    20,01 €

  • குற்றமும் தண்டனையும் நாவல் சுருக்கம் | Kutramum Thandanaiyum - Abdriged
    Ananthasiram Rangarajan / அனந்தசாய்ராம்
    உலகச் செவ்வியல் நாவல்களில் முக்கியமான நாவல் ’குற்றமும் தண்டனையும்’. உலகம் முழுக்க இந்த நாவல் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது. ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் இந்த நாவலை வாசித்துவிட்டு அந்தத் தூண்டுதலில் எழுத வந்தவர்கள் அதிகம். இன்றளவும் இந்த நாவல் வாசகர்களால் கொண்டாடப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது.ஆறு பாகங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் விரியும் இந்த நாவலை, அதன் அழகு குறையாம...
    Disponible

    19,97 €

  • பார்த்திபன் கனவு மூன்று பாகங்களின் சுருக்கம் | Kalkiyin Parthiban Kanavu - Abridged
    Ananthasiram Rangarajan / அனந்தசாய்ராம்
    ’பார்த்திபன் கனவு’ எழுத்தாளர் கல்கி எழுதிய முதல் வரலாற்றுப் புனைவு. இதன் பின்னரே ’சிவகாமியின் சபதம்’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ போன்ற நாவல்களை எழுதினார். இந்த இரண்டு நாவல்களுக்கும், குறிப்பாக ’சிவகாமியின் சபதம்’ நூலுக்கு இந்த நாவலை ஒரு முன்னோட்டம் என்று கூடச் சொல்லலாம். ’பார்த்திபன் கனவு’ நூலில் பயன்படுத்தி இருக்கும் பல்வேறு உத்திகளைப் பின்னர் விரிவாக்கி தனது மற்ற வரலாற்று நா...
    Disponible

    16,81 €